Tuesday, April 3, 2012

என் மரியதைக்குரிவளே !

                                                        photography : asuvathaman 
நாலே நாலு தலை ,
படைப்பது தான் வேலை ,
முன்று கடவுளுள் ஒருவன் ,
கருடனாய்க் கூட பிறந்தவன் ,

அவ்வளவு தான் தெரியும் எனக்கு ,
அன்று வரை பிரம்மன் பற்றி ,
அவளைக் கண்ட பின்தான் கண்டு கொண்டேன் ,
அவனுக்கு கவிதை எழுத தெரியும் என்று ! ! ! 

No comments:

Post a Comment